கெஜ்ரிவாலின் X பதிவில், “மிசோரம் முன்னாள் ஆளுநரும், தலைசிறந்த சட்ட நிபுணருமான ஸ்ரீ ஸ்வராஜ் கௌஷால் ஜியின் மறைவு குறித்து வருத்தமடைகிறேன். பொது வாழ்விலும் சட்டத்துறையிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். ஓம் சாந்தி.


